தமிழரசுக் கட்சியின் நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் கனடாவிற்கு தொடர்பா...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சுமந்திரன் தான் என்று நாங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளையின் செயலாளர் வாவு வசந்தகுமார் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், சம்பந்தன் ஐயா அடுத்த தலைவரை ஒழுங்கான முறையில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தமிழரசுக் கட்சியின் நீதிமன்ற வழக்கு விவகாரம் தொடர்பிலும் இதன்போது வாவு வசந்தகுமுார் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |