இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பாவனை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Drugs
By Sivaa Mayuri
இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கண்டறிதல்களின்படி, மெத்தம்பேட்டமைன் பயன்பாடு பாடசாலை மட்டத்தில் அதிகமாக இல்லை என்று நாணயக்கார கூறியுள்ளார்.
மறுவாழ்வு மையங்களில் அனுமதி
இதேவேளை, 2022ஆம் ஆண்டு மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US