கந்தானை வீட்டில் தோட்ட அலங்காரமாக ஐஸ் இரசாயனங்கள்
Sri Lanka Police
Sri Lanka
Crime
Drugs
By Rukshy
கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருள், வீட்டின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படிக மெத்தம்பேட்டமைன் ஐஸ்(ICE) தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அந்த இரசாயனப் பொருள், அருகிலுள்ள நிலத்தில் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
100 கிலோவுக்கும் அதிகமான
தற்போது காவலில் உள்ள ஒரு சந்தேக நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கந்தானையில் உள்ள வீடொன்றில்100 கிலோவுக்கும் அதிகமான இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள், கடந்த வாரம் மித்தெனியாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது மீட்கப்பட்டதைப் போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US