ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தினூடாக மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு..
IBC Tamil
Batticaloa
Cyclone Ditwah
By Shadhu Shanker
மட்டக்களப்பு கோறளை பற்று தெற்கு பிரதேசத்திலுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை இன்றையதினம் (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக தாயகத்தின பல பகுதிகளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US