மாவீரர்களுக்கு தமிழர் தாயகத்தில் ஒரு கோவில்! தமிழ் தொழிலதிபரின் வாழ்நாள் கனவு
இந்த தேசம் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக தங்களது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கு கோவில் கட்டுவதே எனது வாழ்நாள் கனவு என புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்(kandiah Baskaran) குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தேசிய தலைவரின் இழப்பை என்னால் இன்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொருளாதார நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு வடக்கு பகுதிக்கு வெளிநாடுகளிலிருந்து எமது மக்களை ஈர்த்தெடுப்பதற்காகவே றீச்சா முயல்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan