கருத்து கணிப்புக்கள் மூலம் வெற்றி வாய்ப்பு எனக்கே அதிகம்: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
கருத்துக் கணிப்புக்கள் மூலம் வெற்றி வாய்ப்பு தமக்கே அதிகமாக காணப்படுவதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நான்கு வேட்பாளர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகித்தர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்களில் இருந்தவர்கள், உறுதி மொழி வழங்கும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர்.
கருத்துக்கணிப்புக்கள்
இவ்வாறான விடயங்களை மக்கள் எதிர்க்கின்றனர்.இதனால் தான் அநேகமான கருத்துக் கணிப்புக்களில் வேறும் வேட்பாளர்கள் வெற்றியீட்டுவார்கள் எனக் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த மாற்று சக்தியாக நட்சத்திர சின்னம் காணப்படுவதாகவும், இதனால் தமது வெற்றி உறுதியாகியுள்ளது எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

இதய திருடன் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
