யாழில் இளம் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள கணவன்
Srilanka
Police
Jaffna
By Independent Writer
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் கணவன், மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மனைவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க.. Cineulagam
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US