ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை சென்று திரும்பிய பின் செப்டெம்பர் மாதத்தில் ஏற்படப்போகும் நெருக்கடி
United Nations
Sri Lanka
chemmani mass graves jaffna
By Dev
2001ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் நடைபெற்ற விடயங்கள் ஆராயப்பட்டு இனப்படுகொலை தொடர்பான அறிக்கை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செம்மணி விஜயம் மிகவும் முக்கியமான ஒரு விடயமாக இருந்தது.
அது மட்டுமில்லாமல் செம்மணி போன்ற பல மனிதப் புதைகுழிகள் தமிழர் பிரதேசங்களில் உள்ளன.
அவை அனைத்தும் சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் அகழ்வு செய்யப்பட வேண்டும் என சுதா கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US