மாவீரர் தின சமூக செயற்பாட்டாளருக்கு இராணுவ புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நாளையதினம் (09) இடம்பெறவுள்ள மாவீரர்களது பெற்றோர் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வை சமூக செயற்பாட்டாளரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான ஞா. ஜூட்சன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தினரை ஜனாதிபதி விரைவில் வெளியேற்றுவார் என அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
அச்சுறுத்தல்
ஆனால் இந்நிலையில் மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வை ஒழுங்குபடுத்தி வரும் எங்களை இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வருகின்றனர்.

மேலும் நிகழ்விற்கான மண்டபத்தை வழங்கியவரையும் விசாரணைக்குட்படுத்தி வருகிறார்கள்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், மாவீரர் பெற்றோருக்கு கௌரவம் செலுத்தும் நிகழ்வை எந்தவித தடையின்றி நடத்த தீர்மானித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan