சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் பல குடும்பங்கள் பாதிப்பு (Photos)
Kilinochchi
Climate Change
Floods In Sri Lanka
By Yathu
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (15-11-2023) நண்பகல் 12.00 மணிக்கு பெறப்பட்ட புள்ளி விபரத்தகவல்களில் குறித்த விடயம் பதிவாகியுள்ளது.
சீரற்ற காலநிலை
மேலும், இவர்களில் பத்து குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் உறவினர் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளதுடன், ஐந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்தோடு சீரற்ற காலநிலையினால் வட்டக்கச்சி பகுதியில் கால்வாயுடனான மதகு ஒன்றும் சேதமடைந்துள்து.
குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 22 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US