காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lankan Peoples
Weather
By Vethu
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாயை தினமும் செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பநிலை
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெப்பம் மனித உடலால் உணரப்படும் அளவில் காணப்படுவதுடன் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US