இலங்கையர்களுக்கு மருத்துவ நிபுணர் விடுக்கும் எச்சரிக்கை
இலங்கையில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நாளில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றும் பரவி வருவதால் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென சுவாச நோய் தொடர்பான நிபுணர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.
கடும் வெப்பம் அதிகரித்தால் சலி காய்ந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

காலநிலை மாற்றம்
மேலும் தூசியின் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இவற்றினால் பாதிப்பு அதிகரிக்கும். சுவாசிக்க முடியாத வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் வெப்பமான காலநிலையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுவாச நோய் தொடர்பான நிபுணரான வைத்தியர் துஷாந்த மத்கெதர மேலும் சுட்டிக்காட்டினார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri