பௌத்த பிக்குகளின் அரசியல் நகர்வுகள்.. அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் கிடுக்குப்புடி
நாட்டில் பௌத்த பிக்குகளின் தொடர் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது அனைவரும் அறிந்த விடயமே.
இந்நிலையில், அண்மையில், சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் முன்னிலையாகியிருந்த ஷிரந்தி மற்றும் நாமல் முன்னிலையில் பௌத்த பிக்கு நடந்து கொண்ட விடயமும் கவனத்திற்குரியதாக உள்ளது.
உண்மையில், பௌத்த பிக்குவோ, கிறிஸ்தவ அருட்தந்தையோ அல்லது இந்து குருக்களோ யாராயினும் ஒரு மதகுரு என்பவர் சமூக பொறுப்புடையவராக இருக்க வேண்டும்.
இந்நிலையில், சிஐடியில் முன்னிலையான ராஜபக்ச குடும்பத்தினரை தனிப்பட்ட ரீதியில் இருந்து ஆதரித்து அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் நடந்து கொள்வது எவ்விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.
இது உள்ளிட் முக்கிய பல விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam