கோட்டாபயவின் வெளியேற்றத்தின் பின்னணியில் இந்திய - மேற்குலக புலனாய்வுப்பிரிவுகள்
இலங்கையின் ஆட்சியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டது இலங்கை மக்களுக்கும், அவர்களினது உரிமைக்கான போராட்டத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த விடயத்தில் இலங்கை மக்களின் அர்ப்பணிப்பையோ, தியாகத்தையோ யாருமே கேள்வி கேட்கமுடியாது.
ஆனால், கோட்டாபயவின் வெளியேற்றத்தின் பின்னணியில் வேறு தேசங்களினது புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்ததா என்கின்ற கோணத்திலும் நாம் பார்வையைச் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
கோட்டாபயவை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற ஆர்பாட்டங்களின் காட்சிகள், திடீர் திடீரென்று களத்தில் ஏற்பட்ட காட்சி மாற்றங்கள் போன்றனவற்றை அடிப்படையாக வைத்து வேறொரு கோணத்திலிருந்து தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri