சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் ஈடுப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள் (Photos)
செங்கலடி தளவாய் பகுதியில் இரவு வேளைகளில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கிராம மக்கள் இணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் (V.Surendran) தெரிவித்துள்ளார்.
தளவாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தோணாக்கள் கொண்ட பகுதியில் பாரிய மணல் கொள்ளை நடைபெற்றது.
இதன் போது மணல் அகழ்வில் ஈடுப்பட்ட டிப்பர் மற்றும் கனரக வாகனங்களை பிடித்து மேலதிக நடவடிக்கைக்காக நீதிமன்றம் கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த தளவாய் பிரதேசமானது அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு, அரச காணி திருட்டு இனரீதியாக பல இன்னல்களை கொண்டுள்ளனர்.
சட்டவிரோதமான பிரச்சனைகளால் இக்கிராம மக்கள் அரசாங்கத்தினதும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.
குறித்த பகுதிகளை அரசாங்க அதிபர் விசேட குழு கொண்டு அவதானிக்கும் பட்சத்தில் இப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022