யாழில் கைக்குண்டு மீட்பு(Photos)
Jaffna
By Kajinthan
யாழ்ப்பாணம், அரியாலை - குசவம்பலம் வீதியில் உள்ள காணி ஒன்றில் நேற்று(06.01.2023) கைக்குண்டு ஒன்று இருப்பதை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு தகவல்
அதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் குறித்த குண்டானது யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் பி.ப 3.00 மணியளவில் யாழ்ப்பாண சிறப்புப் படை அதிகாரிகளால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 22 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US