அமெரிக்காவில் நத்தார் பேரணியின் மீது வாகனம் மோதச் செய்து தாக்குதல்
அமெரிக்காவில் நத்தார் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 20இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் விஸகொன்சினின், வ்வுகோஷாவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மக்கள் மீது மோதியதாக கூறப்படும் வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எவ்வாறெனினும், இந்த சந்தேகநபர் பற்றிய மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
9 முதல் 15 வயது வரையிலான சிறுமிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர் எனவும் அவர்கள் மீது வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியள்ளன.



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 16 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan