தென்னிலங்கையில் வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - நோயாளி மீது துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Kalutara
Hospitals in Sri Lanka
Gun Shooting
By Vethu
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறைச்சாலை கைதி ஒருவர் குறிவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
மருத்துவமனையின் 14வது அறையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US