தென்னிலங்கையில் வைத்தியசாலைக்குள் நடந்த பயங்கரம் - நோயாளி மீது துப்பாக்கி சூடு
Sri Lanka Police
Kalutara
Hospitals in Sri Lanka
Gun Shooting
By Vethu
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறைச்சாலை கைதி ஒருவர் குறிவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
மருத்துவமனையின் 14வது அறையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US