எதிர்கட்சிகளின் பக்கம் அதிகரித்துள்ள குளிர் நிலை!
SLPP
Namal Rajapaksa
NPP Government
By Dharu
எதிர்க்கட்சிகளின் பக்கம் தற்போது குளிர் தன்மை அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் சாடியுள்ளார்.
நாட்டில் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டிருக்க கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
மக்களின் ஆணை
இங்கு மக்களின் ஆணையை பெற்று நாட்டை கட்டியெழுப்பி வருகின்றோம்.

ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் அதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் சபையில் வந்து எதிர்க்கட்சிகள் கூச்சலிடுவது சாத்தியமில்லாத ஒன்று” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.6 23 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 32 நிமிடங்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US