முள்ளிவாய்க்காலில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைகுண்டுகள் மீட்பு
Police
Mullaitivu
Mullivaikal
By Mohan
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியிலிருந்து கைக்குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர் காணியினை சுத்தம் செய்யும்போது அப்பகுதியில் கைக் குண்டுகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கைக்குண்டினை இன்றைய தினம் மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US