கொடூரமான முறையில் மூதாட்டியொருவர் கொலை: குற்றப்பார்வை தொகுப்பு (Video)
Srilanka
Investigation
Police
Murder
Jaffna
By Kanamirtha
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற தோட்டத்தின் வடக்கு மலை பிரிவில் நேற்று (08) மாலை கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த தோட்ட பிரிவில் வசித்து வந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.
குறித்த மூதாட்டி அணிந்திருந்த காதணிகளைக் களவாடிச் செல்வதற்காக கழுத்து நசுக்கப்பட்டு காது அறுக்கப்பட்ட நிலையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய குற்றப்பார்வை தொகுப்பு,
Mr. Ramji Swamigal
4.7 241 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US