பத்து நாட்களில் 109 பேரை பலியெடுத்த கோவிட் வைரஸ்
corona virus
sri lanka
death
covid 19
By Benat
நாட்டில் கடந்த பத்து நாட்களில் 109 பேர் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்னர்.
இதன்படி கோவிட் தொற்றாளர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 764ஆக காணப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 655 ஆக காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக கோவிட் மரணங்களின் சடுதியாக அதிகரித்த நிலையில் பத்து நாட்களுக்குள் 109 பேர் மரணமடைந்தனர்.
இதனடிப்படையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில் நேற்று மாத்திரம் 19 பேர் உயிரழந்துள்ளனர்.
நாள் ஒன்றில் பதிவாகிய அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US