வயோதிபர் இல்லமொன்றில் 28 பேருக்கு கோவிட் தொற்று
காலி, உனவட்டுவன பிரதேசத்திலுள்ள வயோதிபர் இல்லத்தில் 28 வயோதிர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ஹபராதுவ பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த வயோதிபர் இல்லத்தில் 164 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டின் பரிசோதனையிலேயே 28 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வயோதிபர் இல்லத்தில் மூன்று தினங்களுக்கு முன்னர் 64 வயதுடைய ஒருவர் மரணமடைந்தார்.
இதையடுத்தே குறித்த வயோதிபர் இல்லத்தில் 164 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 9 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022