ஊழல் கோப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Law and Order
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 400 ஆவணக் கோப்புகள் சட்டமா அதிபரிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறை தங்காலையில் நடைபெற்ற தமது கட்சிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அவை அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சட்டரீதியான நடவடிக்கை
சட்டரீதியாகவும், முறையாகவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சளைக்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சியாக நாடாளுமன்றில் செயற்பட்டபோதும் அநுரகுமார திசாநாயக்க இந்த ஆவணக்கோப்பு குறித்து தகவல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 187 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US