பருத்தித்துறையில் இன்று 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
Srilanka
Covid
Jaffna
By Rakesh
யாழ்.பருத்தித்துறை - பழவத்தைப் பகுதியில் இன்று 5 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவு தகவல்கள் தெரிவித்தன.
குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதாரப் பிரிவுக்குத் தகவல் வழங்கியிருந்தனர்.
இதனடிப்படையில் இன்று காலை சுகாதாரப் பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர்.
இதன்போது 5 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரப்பிரிவுத் தகவல்கள் தெரிவித்தன.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US