அரசாங்கம் எந்த தேர்தலையும் பிற்போடாது: வியாழேந்திரன் எடுத்துரைப்பு
அரசாங்கம் எந்த தேர்தலையும் பிற்போடாது எனவும் ஜனாதிபதிதேர்தல் நடைபெற்று அதன் பின்னர் ஏனைய தேர்தல்களும் நடைபெறும் என்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியலமைப்பின் பிரகாரம் சட்டதிட்டத்தின் படி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்காக வரவு செலவு திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதியின் பிரகாரம் அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை தெரிவிக்கமுடியும்.ஜனநாயக நாட்டில் அதற்கான சுதந்திரம் இருக்கின்றது.சட்டத்தின் அடிப்படையில் ஒக்டோர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும்.” என்றார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
