உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்
Palm oil
By Independent Writer
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பாம் பயிர்ச்செய்கை உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கடந்த பெப்ரவரியில் உத்தரவிட்டிருந்தார். காலியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாம் பயிர்ச்செய்கை சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாம் பயிர்ச்செய்கை காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US