பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
Keheliya Rambukwella
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Renuka
அத்தியாவசிய மருந்து வகைகளை பெறுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி 161 அத்தியாவசிய மருந்து வகைகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அவை நாட்டிற்குக் கிடைக்கும் என சுகாதாரதுறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்ய நடவடிக்கை
தற்போது 850 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.
அவற்றில் 260 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அவற்றையும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
5.0 75 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US