முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக திரும்பிய அரசாங்க உறுப்பினர்கள்! கடுமையான நடவடிக்கைக்கு தயாராக வலியுறுத்தல்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள தகவல்களை ஆராய்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத் தலைவர்களிடம் பிரேரணையை சமர்ப்பிக்கத் தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அரசாங்கத்தை தாக்கி முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா ஆற்றிய கடுமையான பேச்சு குறித்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல்களின் போது, சிறிசேனவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு கர்தினால் தமது எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கடுமையான உரையைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதனை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தேவாலயங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொல்லப்பட்டதாக இந்திய உளவுத்துறைக்கு 12 தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை தடுக்க தவறியதாக இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021