சீன மக்களே சாப்பிடாத இரசாயன அரிசியை இறக்குமதி செய்யும் அரசாங்கம்! வெளியான அதிர்ச்சித்தகவல் - செய்திகளின் தொகுப்பு(Video)
சீனாவில் பயிரிடப்படும் நெற்பயிர்களில் இரசாயன உரங்கள் நிறைந்து காணப்படுவதாகவும், இதனையே நாம் இலங்கைக்குள் பெறவுள்ளோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன (Rohini Wijeratne Kavirathna) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்தினம் ஆற்றிய கொள்கைப் பிரடகனம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள மக்கள் குறைந்த இரசாயனங்கள் மூலம் பயிரிடப்பட்ட அரிசியைச் சாப்பிடுகிறார்கள். இந்த அரிசி ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,