அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசின் முக்கிய செய்தி
இலங்கை அரசாங்கம் அரச வங்கிகளை தனது தேவைக்கு பயன்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற நட்டமடையும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தலால் இலங்கை அரச வங்கிகளிடமிருந்து அதிகளவான கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிறுவங்களுக்கு அதிகக்கடன்களை வழங்குதல் மற்றும் அதிகப்படியான திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்தல் போன்ற அறிவுறுத்தல்களை அரசாங்கம் வழங்கியதாலேயே அரச வங்கிகள் இன்று சிக்கலான நிலையில் உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam