அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசின் முக்கிய செய்தி
இலங்கை அரசாங்கம் அரச வங்கிகளை தனது தேவைக்கு பயன்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற நட்டமடையும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தலால் இலங்கை அரச வங்கிகளிடமிருந்து அதிகளவான கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிறுவங்களுக்கு அதிகக்கடன்களை வழங்குதல் மற்றும் அதிகப்படியான திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்தல் போன்ற அறிவுறுத்தல்களை அரசாங்கம் வழங்கியதாலேயே அரச வங்கிகள் இன்று சிக்கலான நிலையில் உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
