அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அரசின் முக்கிய செய்தி
இலங்கை அரசாங்கம் அரச வங்கிகளை தனது தேவைக்கு பயன்படுத்துவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற நட்டமடையும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் வலியுறுத்தலால் இலங்கை அரச வங்கிகளிடமிருந்து அதிகளவான கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிறுவங்களுக்கு அதிகக்கடன்களை வழங்குதல் மற்றும் அதிகப்படியான திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்தல் போன்ற அறிவுறுத்தல்களை அரசாங்கம் வழங்கியதாலேயே அரச வங்கிகள் இன்று சிக்கலான நிலையில் உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
