அநுரவின் வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து!
இலங்கை மத்திய வங்கியின் பணவீக்க இலக்கு 5 சதவீதம் ஆகும். தற்போது இலங்கையின் பணவீக்கம், மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது.
மத்திய வங்கியின் இலக்கை விட பணவீக்கம் குறைவாக இருப்பது, மக்களின் கொள்வனவு சக்தி அதிகரித்திருப்பதை காட்டுகின்றது.
ஆனால், பணவீக்கம் 5 சதவீதம் என்ற இலக்கை அடையும் போது, மக்கள் தற்போது செலுத்தும் விலையை விட அதிக விலையை செலுத்துவார்கள்.
எனவே, இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆகவே, அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்த சம்பள உயர்வு, விலை அதிகரிப்பை ஈடு செய்ய பயன்படுத்தப்பட்டால் சம்பள அதிகரிப்பின் நிஜப் பெறுமதி உண்மையில் முன்னர் இருந்ததை விட குறைவாக இருக்கலாம்.
இவை தொடர்பில் உடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக ஆராய்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri