”எரியும் பிரச்சினையை ஏறெடுத்தும் பார்க்காத” ஜனாதிபதி கோட்டாபய!(காணொளி)
parliment
opposition
Gotta
policy speech
By Amal
கடந்த வாரத்தின் மூன்று நாட்கள், ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை விளக்க உரைக்கான, விவாதங்கள் நாடாளுமன்றில் இடம்பெற்றன
இதன்போது அவர் இலங்கையை பற்றி பேசினாரா? அல்லது வெளிநாடு ஒன்றை பற்றி பேசினாரா? என்பது போன்ற கடும் விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன.
அவரின் உரை, தமிழ் கட்சிகளால் நிராகரி்க்கப்பட்டது.
இனப்பிரச்சினை தொடர்பாக அவர் எதனையும் கூறவில்லை என்பதே இதற்கான காரணம்.
அதேவேளை நாட்டில் எரிந்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளை ஜனாதிபதி கண்டுக்கொள்ளவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தின.
எனினும் அரசாங்க கட்சி, கோட்டாபயவை புகழ்ந்து பேசியது.
இந்த விடயங்களும் ஏனைய விடயங்களும் அடங்கிய வாராந்த காணொளி இதோ!

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 41 நிமிடங்கள் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US