தலைமறைவாகியிருந்த மகிந்தவும் நாமலும் வெளியில் வர காரணமாக இருந்த முக்கியஸ்தர்

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat May 28, 2022 07:31 AM GMT
Report

தலைமறைவாகியிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியில் வந்துள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த யோஷித ராஜபக்சவும் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இவை அனைத்திற்கும் காரணம் ரணில் விக்ரமசிங்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் பிரதமரானதால் ஏற்பட்ட மாற்றம் 

தலைமறைவாகியிருந்த மகிந்தவும் நாமலும் வெளியில் வர காரணமாக இருந்த முக்கியஸ்தர் | Gotabhaya S Resignation Is Delayed By Ranil

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்காவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருப்பார். நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெற்றிருக்கும். இவர் பதவியேற்றதன் காரணமாகவே ஜனாதிபதியின் பதவி விலகல் தீர்மானம் தாமதமடைந்தது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நாள் முதல் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றாரே தவிர , நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

புதிய அமைச்சரவை

தலைமறைவாகியிருந்த மகிந்தவும் நாமலும் வெளியில் வர காரணமாக இருந்த முக்கியஸ்தர் | Gotabhaya S Resignation Is Delayed By Ranil

மக்களின் நலனுக்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக கூறிய அவர் 20இற்கும் மேற்பட்ட அமைச்சர்களை நியமித்திருக்கின்றார். அவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வசிக்கின்றனர். அதற்கான செலவுகளை அரசாங்கமே செய்து கொண்டிருக்கிறது.

முன்னர் பதவி வகித்த அதே நபர்களுக்கு அமைச்சு பதவியை வழங்கி , பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேறொரு அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மாறாக மக்கள் நலனுக்காக எதனையும் செய்யவில்லை.

தாமதமான கோட்டாபயவின் பதவி விலகல் 

தலைமறைவாகியிருந்த மகிந்தவும் நாமலும் வெளியில் வர காரணமாக இருந்த முக்கியஸ்தர் | Gotabhaya S Resignation Is Delayed By Ranil

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்காவிட்டால் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருப்பார். நாட்டில் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு , சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெற்றிருக்கும்.

ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பினால் ஜனாதிபதியின் பதவி விலகல் தாமதமடைந்துள்ளது. தலைமறைவாகியிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியில் வந்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த யோஷித ராஜபக்சவும் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இவை அனைத்திற்கும் காரணம் ரணில் விக்ரமசிங்கவே. நாடு மேலும் வீழ்ச்சியடைந்து செல்வதற்கு அவரே பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US