சர்ச்சைகளுக்கு பின்னர் முதல் தடவையாக நிகழ்வில் கலந்துக்கொண்ட கோட்டாபய
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka
By Dhayani
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ச நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே இவ்வாறு கோட்டாபய ராஜபக்ச கலந்துக்கொண்டுள்ளார்.
பொது மக்களின் எதிர்ப்பினை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் பொது நிகழ்வுகளை புறக்கணித்திருந்தார்.
#mahindarajapaksa pic.twitter.com/7jf4x7z88E
— Mayur GY ?✂( Film Maker & Editor ) (@DirectorMayurGY) November 18, 2022
இந்நிலையில், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் முதல் தடவையாக கோட்டாபய ராஜபக்ச பொது வெளி நிகழ்வொன்றில் கலந்துக்கொள்ளும் நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US