கோட்டாபயவின் முடிவால் வந்த விபரீதம்!
இலங்கையில் ஏற்பட்ட பேரனர்த்தால் முழுநாடும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் - சீனா போன்ற நாடுகளும் உதவிகரம் நீட்டியுள்ளன.
இந்த பேரனர்த்தத்தை கையாள முடியாத நிலையில் அரசு உள்ளது, உங்களால் முடியாவிட்டால் எங்களுக்கு தாருங்கள் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகின்றார்.
அரசுசார்பற்ற நிறுவனங்கள் எப்போதும் இடர் ஏற்பட்டால் உடனடியாக உதவிகளை செய்யும் இடத்தில் இருப்பவர்கள்.
அந்தவகையில், அரசுசார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் தற்போது இல்லாமைதான் இந்த பெரும் நெருக்கடிக்கான காரணம் என்றும் சொல்லலாம்.
மகிந்த அரசில் கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவுதான் இந்த பெரும் அவலத்திற்கு காரணம் என்றும் கூறலாம்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri