கோட்டாபய தொடர்பிலான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
Gotabaya Rajapaksa
Sri Lankan political crisis
Singapore
By Vethu
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த இடம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வைத்தியர் வோல்டர் ஜயசிங்கவிற்கு சொந்தமான வீட்டுத் தொகுதியில் தங்கியிருந்ததாக வெளியான செய்திகள் தொடர்பில் கோட்டாபய தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கோட்டாபய
அமெரிக்காவில் உள்ள சர்வதேச இலங்கை அறக்கட்டளையின் கலாசார அலுவல்கள் பணிப்பாளர் அச்சல வீரசிங்க என்ற நபர் இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வைத்தியர் வோல்டர் ஜயசிங்கவுக்கு சிங்கப்பூரில் வீட்டுத் தொகுதி ஒன்று இல்லை எனவும் கோட்டாபய அங்கு தங்கியிருந்ததாக வெளியாகும் செய்தி உண்மையில்லை எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US