அண்ணனின் வீட்டை கேட்கும் தம்பி! (Video)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் கொழும்பு 7, ஹெக்டர் கொப் பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வீட்டை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் ஊடாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே கோட்டாபய சார்பில், மகிந்த ராஜபக்ச தற்போது வசிக்கும் வீட்டை தனக்கு பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய தினத்திற்கான பத்திரிக்கை கண்ணோட்டம்,

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
