கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கிளிநொச்சி மாணவர்களுக்கு புத்தகம் அன்பளிப்பு
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கிளிநொச்சி பிரதேச தமிழ் மாணவர்களுக்கு ஒரு தொகை அப்பியாசப் புத்தகங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.
போராட்டக்காரர்களின் வடக்கு விஜயத்தின் ஒரு அங்கமாக புத்தகங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர்.
கோட்டா கோ கம நூலகத்தில் அன்பளிப்புச் செய்யப்பட்ட அப்பியாசப் புத்தகங்களில் ஒரு தொகைப் புத்தகங்கள் இதன்போது கிளிநொச்சி ஸ்கந்த புரம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சிங்களம் - தமிழ் மக்கள் இடையே நேசப்பாலத்தை கட்டியெழுப்பும் முயற்சி
அத்துடன் பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் போராட்டக்களத்தின் இளைஞர்கள் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.

தென்னிலங்கை சிங்கள மற்றும் வடக்கு தமிழ் மக்கள் இடையே பலமான நேசப்பாலமொன்றை கட்டியெழுப்பி நாட்டின் நலன் கருதிய போராட்டத்தில் இருதரப்பும் இணைந்து செயற்படுவதற்கான வழியேற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கோட்டா கோ கம போராட்டக்கள ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri