பல்கலைக்கழக நுழைவுக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அறிவிப்பு
Ministry of Education
G.C.E.(A/L) Examination
By Dhayani
உயர்தரப்பரீட்சை மூலம் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பீடங்களிலும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வி தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை துணைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உயர்தரப்பரீட்சையின் முடிவு
அதன்படி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US