அளுத்கடை நீதிமன்ற களஞ்சியசாலையில் மாயமான தங்க நகைகள் - விசாரணைகள் தீவிரம்
Colombo
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Dhayani
கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுண்களுக்கும் அதிகமான தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கெசல்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழக்குப் பொருட்களின் களஞ்சியசாலை சம்பவம் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தங்கப் பொருட்கள் கொழும்பில் உள்ள இரண்டு பொலிஸ் நிலையங்கள் தொடர்பான வழக்குப் பொருட்களாக களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US