“பசளை விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளோம்”
ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், விவசாயத்துறையில் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள, பசளை விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் (Gotabaya Rajapaksa) கலந்துரையாட உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் (Tissa Kuttiyarachchi) தகவல்படி, இந்தக்கலந்துரையாடல் அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் வகையில் இரசாயன பசளை இறக்குமதியை நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக விவசாயிகள் பசளைப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஜனாதிபதியுடன் விவாதித்த பின்னர் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
