இலங்கையின் தேயிலை தொழிற்துறை தொடர்பில் உலகளாவிய ஊக்குவிப்பு பிரசாரம்
இலங்கையின் தேயிலை தொழிற்துறை, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியா உட்பட அதன் முக்கிய ஏற்றுமதி நாடுகளை இலக்காகக் கொண்டு உலகளாவிய ஊக்குவிப்பு பிரசாரத்தை திட்டமிட்டுள்ளது.
தேயிலை ஏற்றுமதியின் வருவாய் கடந்த ஆண்டு 1.26 பில்லியன் டொலர்களாக இருந்தது.
இந்த ஆண்டு இலக்கு 1.4 பில்லியன் டொலர்களாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி
கடந்த 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆழ்ந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைக்கு தேயிலைத் தொழிலில் இருந்து கிடைக்கும் அந்நியச் செலாவணி அவசியமான ஒன்றாகவுள்ளது.
கடந்த 2022இல் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியம் என்பன இலங்கை தேயிலை
ஏற்றுமதியில் முக்கிய சந்தையாக இருந்தன.