சட்டவிரோத மின் இணைப்பு கம்பியில் சிக்கி சிறுமியும் இளைஞனும் மரணம்
Death
Investigation
Police
Facebook
By Steephen
இரத்தினபுரி - கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும் இளைஞர் ஒருவரும் சட்டவிரோதமான மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டிருந்த கம்பியில் சிக்கியதில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுமியும், இளைஞனும் முகநுல் பக்கத்தின் ஊடாக நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் இளைஞன், நேற்றிரவு சிறுமியைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டுள்ளதுடன் அப்போது, சிறுமியும் இளைஞனும் இருளில் ஓடிச் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து கொலோன்ன பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US