சட்டவிரோத மின் இணைப்பு கம்பியில் சிக்கி சிறுமியும் இளைஞனும் மரணம்
Death
Investigation
Police
Facebook
By Steephen
இரத்தினபுரி - கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும் இளைஞர் ஒருவரும் சட்டவிரோதமான மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கறுவாத்தோட்டம் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டிருந்த கம்பியில் சிக்கியதில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுமியும், இளைஞனும் முகநுல் பக்கத்தின் ஊடாக நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் இளைஞன், நேற்றிரவு சிறுமியைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனை வீட்டில் உள்ளவர்கள் கண்டுள்ளதுடன் அப்போது, சிறுமியும் இளைஞனும் இருளில் ஓடிச் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து கொலோன்ன பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US