பெற்ற தாயை இலங்கையில் தேடும் நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி
இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
01-02-1986 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த மார்கரெட் என்ற பெண்ணை பணக்கஷ்டம் காரணமாக சிறுவயதில் நெதர்லாந்து தம்பதியினருக்கு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.
மாத்தளை, இரத்தினபுரி தெவலேகமவில் வசித்து வந்த மார்கரெட்டின் தாயார் ரத்நாயக்க முடியசெல 07 பிள்ளைகளின் தாயார் எனவும், மார்கரெட் அவரது ஏழாவது குழந்தை என்று கூறப்படுகின்றது.

பொது மக்களிடம் உதவிகோரல்
எவ்வாறாயினும் பல வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ள மார்கரெட் தனது தாயை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தாயை பற்றியோ அல்லது குடும்பத்தில் உள்ள எவரேனும் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri