பெற்ற தாயை இலங்கையில் தேடும் நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி
இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
01-02-1986 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த மார்கரெட் என்ற பெண்ணை பணக்கஷ்டம் காரணமாக சிறுவயதில் நெதர்லாந்து தம்பதியினருக்கு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.
மாத்தளை, இரத்தினபுரி தெவலேகமவில் வசித்து வந்த மார்கரெட்டின் தாயார் ரத்நாயக்க முடியசெல 07 பிள்ளைகளின் தாயார் எனவும், மார்கரெட் அவரது ஏழாவது குழந்தை என்று கூறப்படுகின்றது.
பொது மக்களிடம் உதவிகோரல்
எவ்வாறாயினும் பல வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ள மார்கரெட் தனது தாயை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தாயை பற்றியோ அல்லது குடும்பத்தில் உள்ள எவரேனும் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
