பெற்றோருடன் கடலில் நீராட சென்ற நான்கு வயது சிறுமி பலி
Colombo
Western Province
Accident
By Aanadhi
தனது பெற்றோருடன் கடலில் நீராடச் சென்ற நான்கு வயதுச் சிறுமியொருவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தங்காலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பிலியந்தலைப் பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்றிருந்த குழுவொன்றைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அவரைக் கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போதைக்கு தங்காலை மருத்துவமனையில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US